follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1கோபதாபங்களை மறந்து சரத் கோட்டாவுக்கு வாட்ஸ்அப் மெசேஜ்..

கோபதாபங்களை மறந்து சரத் கோட்டாவுக்கு வாட்ஸ்அப் மெசேஜ்..

Published on

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு செய்தியொன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா டெலிகொம் தனியார் மயமாக்கல் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாட்ஸ்அப் செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.

உங்களுக்கு வாக்களித்த மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவேன். தேசிய வளங்களை விற்பனை செய்தமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய அறிக்கை ஒன்றை வெளியிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த வட்ஸ்அப் செய்தியை முன்னாள் ஜனாதிபதி வாசித்த போதும் சரத் வீரசேகரவுக்கு பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற ஆரம்ப நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவருடன் நல்லுறவை வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...