follow the truth

follow the truth

September, 22, 2024
HomeTOP1இரண்டு வகையான மருந்துகளின் தரம் மறு ஆய்வு செய்யப்படும்

இரண்டு வகையான மருந்துகளின் தரம் மறு ஆய்வு செய்யப்படும்

Published on

இலங்கையில் பயன்படுத்தப்படும் இரண்டு வகையான மருந்துகளின் தரத்தை மீள் பரிசோதிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நோயாளிகளின் மரணம் மற்றும் அந்த மருந்துகளை உட்கொண்டதன் பின்னர் பல்வேறு ஒவ்வாமைகள் ஏற்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், இந்திய கடன் வசதியின் கீழ் இந்த இரண்டு வகையான மருந்துகளும் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

மீண்டும் பரிசோதிக்கப்படவிருந்த மயக்க ஊசி மருந்தை பெற்றுக் கொண்ட இரண்டு பெண்கள் கடந்த மாதம் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப்...

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என...

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...