follow the truth

follow the truth

September, 22, 2024
Homeஉள்நாடுஏறாவூர் தாக்குதல் சம்பவம் : சாணக்கியனின் WhatsApp இற்கு பதில் கொடுத்த சரத் வீரசேகர

ஏறாவூர் தாக்குதல் சம்பவம் : சாணக்கியனின் WhatsApp இற்கு பதில் கொடுத்த சரத் வீரசேகர

Published on

ஏறாவூர் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் இரண்டு இளைஞர்களை போக்குவரத்து பொலிஸ் அதிகாரி தாக்கும் காணொளியை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கத்திற்கு வாட்ஸ்சப் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பதில் வழங்கியுள்ளார்.

அதில் ஏறாவூர் பகுதியில் நடந்த சம்பவத்தில் தான் நேரடியாக தலையிடுவேன் என்று கூறியுள்ளார். இன்று முதல் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சேவை நிறுத்தப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என...

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...