follow the truth

follow the truth

September, 22, 2024
Homeஉள்நாடுகடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள வருகைத் தருவோருக்கான அறிவித்தல்

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள வருகைத் தருவோருக்கான அறிவித்தல்

Published on

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவையை பெற்றுக்கொள்ள வருவோர் கட்டாயம் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒக்டோபர் மாதத்திற்கான முன்பதிவு நேரங்கள் நிறைவடைந்துள்ளதாகவும், நவம்பர் மாதத்திற்கான திகதிகளே இனி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவுகளை மேற்கொள்வதற்கு பின்வரும் இணையத்தளத்திற்கு பிரவேசிக்கவும்

https://eservices.immigration.gov.lk/appointment/pages/reservationApplication.xhtml

May be an image of text

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என...

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...