follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுபுகையிரத சேவையை ஆரம்பிக்குமாறு கோரிக்கை

புகையிரத சேவையை ஆரம்பிக்குமாறு கோரிக்கை

Published on

முறையான சுகாதார விதிமுறைகளை பின்பற்றி புகையிரத போக்குவரத்தை ஆரம்பிக்குமாறு புகையிரத தொழிற்சங்க ஒன்றியம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

புகையிரத போக்குவரத்துச் சேவை ஆரம்பிக்கப்படாமையினால் அரச மற்றும் தனியா் பிரிவுகளில் சேவைப்புரியும் ஊழியர்கள் அசௌகரியத்தை எதிர்கொண்டுள்ளதாக அந்த ஒன்றியத்தின் பிரதான செயலாளா் எஸ். டீ. விதானகே தெரிவித்துள்ளாா்.

புகையிரத சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் விளக்கமளித்து அந்த ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள சகல பிரிவுகளும் திறக்கப்பட்டுள்ள நிலையில் புகையிரத சேவை மாத்திரம் ஆரம்பிக்கப்படாமல் இருப்பது பிரச்சினைக்குரிய விடயமென்று புகையிரத தொழிற்சங்க ஒன்றியம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போதுள்ள நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தி விரைவாக சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி புகையிரத சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அந்த ஒன்றிம் அதிகாரிகளிடம் கோரியுள்ளத.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ரூ.2,000 கொடுக்க வேண்டும்”

தற்போதைய ஜனாதிபதி அறிவித்த படி மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 2,000 ரூபாயினை பெற்றுக் கொடுக்க வேண்டும்...

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 16 வீரர்கள் கொண்ட அணிக்கு சரித் அசலங்க...

கொழும்பு கோட்டை – மட்டக்களப்பு புகையிரத சேவைகள் இரத்து

கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு வரை இன்று (18) நடத்தப்படவிருந்த அனைத்து ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று (18)...