follow the truth

follow the truth

February, 19, 2025
Homeஉள்நாடுவில்பத்து விவகாரம் - ரிஷாட்டிற்கு நீதிமன்றம் நோட்டீஸ்

வில்பத்து விவகாரம் – ரிஷாட்டிற்கு நீதிமன்றம் நோட்டீஸ்

Published on

யுத்த மோதல்களினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றம் என்ற போர்வையில் மேற்கொள்ளப்பட்ட வில்பத்து காட்டுப் படுகொலைகளை மீள் நடவு செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்தாத முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(06) அழைப்பாணை விடுத்துள்ளது.

1,067 மில்லியன் ரூபாவை அரசாங்கத்திற்கு செலுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் 2020 ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இதுவரை குறித்த தொகையை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் செலுத்தவில்லை என்பதால் சுற்றுச்சூழல் நீதி மையம் மீண்டும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி முன்னாள் அமைச்சருக்கு எதிராக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. மு.ப. 09.30 - மு.ப. 10.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளதோடு,...

அத்தியாவசிய நோக்கங்களுக்காக மட்டுமே குழாய் நீரைப் பயன்படுத்துங்கள்

இந்நாட்களில் நிலவும் மிகவும் வறண்ட வானிலை காரணமாக, அத்தியாவசிய நோக்கங்களுக்காக மட்டுமே குழாய் நீரைப் பயன்படுத்துமாறு நீர் வழங்கல்...

தேர்தல் ஆணைக்குழுவுக்கும் NPP பிரதிநிதிகளுக்கும் இடையே சந்திப்பு

தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதிநிதிகள் இன்று (19) தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளை சந்திக்கவுள்ளனர். கட்சியின் செயலாளர் வைத்தியர் நிஹால்...