follow the truth

follow the truth

October, 27, 2024
Homeஉள்நாடுபொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு

பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு

Published on

பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வழங்கிய விசேட பொது மன்னிப்பின் கீழ் பல கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

அரசியலமைப்பின் 34 வது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, இந்த சிறப்பு அரச மன்னிப்பு கிடைக்கும். இந்த ஜனாதிபதியின் விசேட மன்னிப்பு இந்த வருடம் மே மாதம் 22 ஆம் திகதி வரை சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஆண் மற்றும் பெண் கைதிகளுக்கு மாத்திரமே பொருந்தும் என மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் (ஊடகப் பேச்சாளர்) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் நாளை (3) நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு சிறைச்சாலையிலிருந்தும் கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன இறக்குமதி மீண்டும் பிற்போடு?

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்குவது பிற்போடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொவிட் நெருக்கடியுடன், வாகனங்களின் இறக்குமதி மார்ச் 2020...

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம்

இந்த நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். பாதுகாப்பு...

ரயில்வே திணைக்களத்தினால் குழு நியமனம்

காட்டு யானைகள் ரயில்களில் மோதப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காகத் ரயில்வே திணைக்களம் குழுவொன்றை நியமித்துள்ளது. அதன் பரிந்துரைகளின் அடிப்படையில்,...