follow the truth

follow the truth

September, 22, 2024
Homeஉள்நாடுஇலங்கையில் முதல் தடவையாக ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகள்!

இலங்கையில் முதல் தடவையாக ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகள்!

Published on

கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தாயொருவர் 6 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்துள்ளார்.

3 ஆண்குழந்தைகளும் ,3 பெண்குழந்தைகளும் இவ்வாறு பிரசவிக்கப்பட்டு ,தாயும் குழந்தைகளும் நலத்துடன் இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளமை இது முதற் தடவையென தெரிவிக்கப்படுகிறது

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...

ஜனாதிபதி தேர்தல் : வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அறிக்கை

அடுத்த அத்தியாயத்திற்காக எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் காத்திருக்கிறோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். இன்றைய தேர்தலின் முடிவு எதுவாக...