follow the truth

follow the truth

September, 22, 2024
Homeஉள்நாடுஅளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?

அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?

Published on

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவது குறித்து எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகாயாவின் (SJB) இறுதி முடிவு ஒக்டோபர் 21 ஆம் திகதி அன்று எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது

தற்போது எழுந்துள்ள உர நெருக்கடி உட்பட பல பிரச்சினைகளின் அடிப்படையில் அளுத்கமகேவுக்கு எதிராக ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர SJB தயாராகி வருவதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...

ஜனாதிபதி தேர்தல் : வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அறிக்கை

அடுத்த அத்தியாயத்திற்காக எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் காத்திருக்கிறோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். இன்றைய தேர்தலின் முடிவு எதுவாக...

தேசிய மக்கள் சக்தியின் விசேட அறிவிப்பு

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது பொது அமைதியை நிலைநாட்டுவதற்காகவே அரசாங்கம் இரவு நேர ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதாக நம்புவதாக...