follow the truth

follow the truth

September, 22, 2024
Homeஉள்நாடுஎதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ரயில் சேவை

எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ரயில் சேவை

Published on

மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும், எதிர்வரும் வியாழக்கிழமை முதல் ரயில் சேவை மீண்டும் ஆரம்பமாகும் என்று புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

அன்றை தினம் முதல் தினமும் 128 முதல் 130 வரையிலான ரயில் சேவைகள் இடம்பெறும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மாகாணங்களுக்குள் மற்றும் மாகாணங்களுக்கு இடையிலும் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதுடன் கண்டி, மாத்தறை, காலி, பெலியத்த மற்றும் சிலாபம் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து கொழும்பு வரையிலும் ரயில் சேவைகள் இடம்பெறும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...

ஜனாதிபதி தேர்தல் : வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அறிக்கை

அடுத்த அத்தியாயத்திற்காக எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் காத்திருக்கிறோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். இன்றைய தேர்தலின் முடிவு எதுவாக...

தேசிய மக்கள் சக்தியின் விசேட அறிவிப்பு

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது பொது அமைதியை நிலைநாட்டுவதற்காகவே அரசாங்கம் இரவு நேர ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதாக நம்புவதாக...