follow the truth

follow the truth

October, 25, 2024
HomeTOP1ஜெரம் பெர்னாண்டோ மீது உடனடி விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு

ஜெரம் பெர்னாண்டோ மீது உடனடி விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு

Published on

மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது போன்ற பொறுப்பற்ற அறிக்கைகள் மத மோதல்களை உருவாக்கி நல்லிணக்கத்தை பாதிக்கும் என்பதால் தயவு செய்து அந்த அறிக்கையை விசாரித்து அவரிடம் அறிக்கை அளிக்க கோரப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர், ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்கவிடம் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதன்படி, குறித்த வாக்குமூலம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சாகல ரத்நாயக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாடசாலை செல்லும் பிள்ளைகளை கொண்ட பெற்றோர்கள் கவனத்திற்கு

யாழ்.மாவட்டத்தில் பாடசாலைகளை இலக்கு வைத்து அதிக விலைக்கு பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட இருவர்...

இலங்கை வரும் ஆசியத் தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் முதலாவது குழு நாட்டிற்கு

பொதுத் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக ஆசியத் தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் முதலாவது குழு இன்று (25) நாட்டிற்கு வருகை...

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (25) அவ்வப்போது மழையோ...