பயணத்தடை மற்றும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமை காரணமாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரித்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, மீண்டும் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.