follow the truth

follow the truth

July, 3, 2024
HomeTOP1வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் விசேட பெக்கேஜ்

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் விசேட பெக்கேஜ்

Published on

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் விசேட பெக்கேஜ் ஒன்றை அறிமுகப்படுத்த ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்படி, எதிர்வரும் காலங்களில் அரசாங்க நிதி மற்றும் வெளிநாட்டு முதலீட்டுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட சலுகைகளின் தொகுப்பு ஒன்று முன்வைக்கப்பட உள்ளது.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு போதிய ஊக்குவிப்புக்கள் இல்லாதது பாரிய பிரச்சினை எனவும், இவ்வளவு இயற்கை வளங்கள் இருந்தும் அது முறையாக மேற்கொள்ளப்படாமை தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி தேர்தலுக்கு மிஹிந்தலே தேரர்?

ஜனாதிபதி வேட்பாளராக தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் நாட்டு மக்களுக்காக தாம் அதற்கு தயாராகவுள்ளதாக வலவாஹெங்குனவெவே மிஹிந்தலை ரஜமஹா விகாரையின்...

பெண்களுக்கான விசேட கடன் திட்டம்

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனத் துறையில் பெண்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பல்வேறு...

சாகரவிடமிருந்து காரசாரமான பதில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகிக்கும்...