இந்தியாவிடமிருந்து கோரப்பட்டுள்ள 30, 000 மெட்ரிக் தொன்னில், ஒருதொகை நாட்டரிசி இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக வர்த்தக அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த தொகை இந்த மாத இறுதிக்குள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
follow the truth
Published on