follow the truth

follow the truth

September, 20, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியா"எரிவாயு விலை சரியும் : QR குறியீடும் நீக்கம்.."

“எரிவாயு விலை சரியும் : QR குறியீடும் நீக்கம்..”

Published on

எரிவாயுவின் விலை இன்னும் சில தினங்களில் குறைக்கப்படும் என ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

QR குறியீட்டின் படி எரிபொருள் வழங்குவதை நிறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், 70 சதவீதமாக இருந்த பணவீக்கம் தற்போது 35 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் அதை ஒற்றை இலக்கத்துக்குக் கொண்டு வர நம்பிக்கை உள்ளதாகவும் அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை...

06 மாதங்களில் போதைப் பொருள் விநியோகத்தை நிறுத்துவோம்

புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். காலை...