follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுமசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

Published on

உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்து வரும் நிலையில் விரைவாகத் தீர்வு வழங்குமாறு கனியவள கூட்டுதாபனம் மீண்டும் திறைசேரியிடம் கோரியுள்ளது.

நேற்றைய தினம் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85 அமெரிக்க டொலருக்கும் அதிகமாகப் பதிவானது.

இதனை இலங்கை 92 அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்கின்றது.

இந்த நிலைமை தொடர்ந்தும் தங்களது உத்தியோகப்பூர்வ நிலைப்பாட்டிற்கு பிரச்சினையாக உள்ளதென கனியவள கூட்டுதாபனத்தின் தலைவர் சட்டத்தரணி சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...