follow the truth

follow the truth

October, 23, 2024
HomeTOP1சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை அரசு ஏற்கனவே உடைத்துவிட்டது

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை அரசு ஏற்கனவே உடைத்துவிட்டது

Published on

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை அரசாங்கம் ஏற்கனவே உடைத்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

உதவி வழங்குவதற்கு சட்டத்தின் மேலாதிக்கம் பாதுகாக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கூறியதாகவும், ஆனால் அரசாங்கம் பணத்தை பெற்றவுடன் தேர்தலை ஒத்திவைத்ததாகவும், இந்த கேள்விகளுக்கு அரசாங்கம் ஜூலை மாதம் பதிலளிக்க வேண்டும் என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் வருமானம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் அதற்கேற்ப அரசாங்கத்தினால் தேர்தலை நடத்த முடியும் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேங்காய் விற்பனைக்கான நடமாடும் சேவை

தேங்காய் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் "நடமாடும் தேங்காய் விற்பனைத் திட்டத்தை" ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றாடல்,...

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் ஜனாதிபதி செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santhosh Jha) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்கவை இன்று (22)...

வெள்ள நிவாரணமாக சீனாவிடமிருந்து 30 மில்லியன் ரூபா உதவி

அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD...