follow the truth

follow the truth

October, 20, 2024
Homeஉலகம்மீண்டும் மின்சாரத்தை ஏற்றுமதி செய்யும் உக்ரைன்

மீண்டும் மின்சாரத்தை ஏற்றுமதி செய்யும் உக்ரைன்

Published on

உக்ரைனால் 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மின்சாரத்தை ஏற்றுமதி செய்ய முடிந்தது.

கடந்த அக்டோபரில், ரஷ்ய தாக்குதல்களால், உக்ரைனின் எரிசக்தி விநியோகம் தடைபட்டது மற்றும் உக்ரைனின் பல நகரங்களில் மின்வெட்டு ஏற்பட்டது.

எனினும் மீண்டும் ஒருமுறை மின்சாரம் உபரியாக இருப்பதால் ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக உக்ரைன் எரிசக்தி அமைச்சர் ஹெர்மன் ஹலுஷ்செங்கோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான உத்தரவில் கைச்சாத்திடவும் எரிசக்தி அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மின்சாரம் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானம் சேதமடைந்த எரிசக்தி உள்கட்டமைப்பை மீண்டும் கட்டமைக்க பயன்படுத்தப்படும் என்று உக்ரைனின் எரிசக்தி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“பெரிய தப்பு பண்ணிட்டாங்க..” – கொந்தளித்த இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இல்லத்தின் மீது டிரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட நிலையில், ஹிஸ்புல்லாவை கடுமையாக எச்சரித்துள்ள நெதன்யாகு,...

மின் உற்பத்தி நிலையம் செயலிழப்பு – இருளில் மூழ்கிய கியூபா

கியூபாவில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டால் சுமார் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் மிகப்பெரிய...

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டை குறிவைத்து இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடந்த...