follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP1பொலிஸ் - ஆயுதப்படைகளின் உதவியுடன் எரிபொருள் விநியோகம் ஆரம்பம்

பொலிஸ் – ஆயுதப்படைகளின் உதவியுடன் எரிபொருள் விநியோகம் ஆரம்பம்

Published on

கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல முனையங்களில் எரிபொருள் விநியோகம் இன்று காலை 6 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இதற்கு பொலிஸாரும் ஆயுதப்படையினரும் மேலதிக உதவிகளை வழங்குவதாகவும், நாட்டில் போதியளவு எரிபொருள் இருப்பு இருப்பதாகவும் அமைச்சர் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஏப்ரலில் விலை மாற்றத்தை எதிர்பார்த்து சில பெட்ரோல் நிலையங்கள் ஆர்டர் செய்யவில்லை என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

எரிபொருள் நிரப்பு நிலைய நடத்துனர்கள் தமது ஆர்டர்களை வழங்குமாறும் தேவையான குறைந்தபட்ச இருப்புக்களை பராமரிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் உத்தியோகத்தர் பணி நீக்கம்

148 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை உரிமையாளர்களுக்கு வழங்கப்படாத சம்பவம் தொடர்பில் தபால் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. புத்தளம் பகுதியிலுள்ள வர்த்தக...