follow the truth

follow the truth

March, 15, 2025
Homeஉள்நாடுஅஸாத் சாலி நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிப்பு

அஸாத் சாலி நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிப்பு

Published on

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலியை எதிர்வரும் 25ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அஸாத் சாலியின் சாரிபில் ஆஜராகியுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையிலேயே மேல் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு சகோதரர்கள் கொலை

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெஹெரகொடெல்ல பகுதியில் இன்று (15) காலை இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் இரு...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

ஆராச்சிகட்டுவ பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 1,500 ரூபா இலஞ்சம் பெற்றமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். அடிப்பல பிரதேசத்தைச் சேர்ந்த...

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான...