follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉலகம்இந்தியப் பெருங்கடலின் பெரும்பகுதி சோமாலியாவிற்கு கைமாறியது : சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு

இந்தியப் பெருங்கடலின் பெரும்பகுதி சோமாலியாவிற்கு கைமாறியது : சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு

Published on

ஐ.நா.வின் உயர் நீதிமன்றம், இந்தியப் பெருங்கடலின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறைந்த ஒரு பகுதியை சோமாலியாவின் கட்டுப்பாட்டில்
ஒப்படைத்தது. சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பில் கிழக்கு ஆபிரிக்க கடற்கரையில் சர்ச்சைக்குரிய கடலின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே
கென்யா பெற்றது.

கென்யாவின் ஜனாதிபதி உஹூரு கென்யாட்டா இந்த தீர்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளார். ‘இந்த தீர்ப்பை தனது அரசாங்கம் முழுவதுமாக
நிராகரிக்கிறது மற்றும் இந்த தீர்ப்பை அங்கீகரிக்கவில்லை’ என்று கூறினார். கென்யா ‘பக்கச்சார்பான’ நீதிமன்றத்தின் அதிகாரத்தை அங்கீகரிக்க மறுப்பதால், அடுத்து என்ன நடக்கும் என்பதில்
உலகின் அனைத்து கண்களும் இருக்கப் போகிறது

இதேவேளை நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி கென்யா சர்வதேச சட்ட விதியை மதிக்க வேண்டும் சோமாலியா வலியுறுத்தியுள்ளது

100,000 சதுர கிலோமீட்டர் (38,000 சதுர மைல்) பாதை தொடர்பான சர்ச்சையைத் தீர்க்க பல வருட முயற்சிகள் தோல்வியடைந்த பின்னர்
சோமாலியா 2014 இல் கென்யாவை நீதிமன்றத்திற்கு இழுத்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...

சிம்பாப்வேயில் கடும் வறட்சி – 200 யானைகளை கொன்று மக்களுக்கு உணவளிக்க திட்டம்

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாட்டி வதைத்து வரும் கடும் வறட்சி காரணமாக ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில்...