follow the truth

follow the truth

March, 15, 2025
HomeTOP2340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவி காலம் நாளை மறுதினம் நிறைவு

340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவி காலம் நாளை மறுதினம் நிறைவு

Published on

340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை மார்ச் மாதம் 19 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

எவ்வாறாயினும், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவுள்ள போதிலும், வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு இதுவரை பணம் கிடைக்கப்பெறவில்லை என அரசாங்க அச்சக அலுவலர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

340 உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், அந்த நிறுவனங்களின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியாவிடமிருந்து 50,000 தடுப்பூசிகள் நன்கொடை

நாட்டில் உள்ள அரசு வைத்தியசாலைகளுக்கு ரூ. 100,000 மில்லியன் பெறுமதியான 50,000 ஃபுரோஸ்மைடு ஊசிகள் (20மிகி/2மிலி) இந்திய உயர்...

மருந்துகளுக்கான விலைச் சூத்திரத்தை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் 

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பதிவு விலக்குச் சான்றிதழ் (WOR) உரிய குழுவின் அனுமதி இன்றி விரைவான பொறிமுறையொன்றின்...

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்

தற்போது நாடு முழுவதும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும், கொலைச் சம்பவங்களும் நடந்து வருகின்றமையினால் மக்கள் அச்சத்துடனும் சந்தேகத்துடனும் வாழ்கின்றனர்....