எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நாட்டில் பஞ்சம் ஏற்பட அனுமதிக்கப்படாது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உடனான கலந்துரையாடலின் போது, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
ஒவ்வோர் அமைச்சுக்கும் வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீட்டை தவிர, ஒவ்வோர் அமைச்சும் சமர்ப்பிக்கும் உற்பத்தி பொருளாதாரம் தொடர்பான பல்வேறு திட்டங்களுக்கு 25,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்