follow the truth

follow the truth

April, 12, 2025
HomeTOP1ரூபாயின் வலுவினால் பேரூந்துக் கட்டணமும் குறைகிறது

ரூபாயின் வலுவினால் பேரூந்துக் கட்டணமும் குறைகிறது

Published on

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதால் வாகன உதிரி பாகங்களின் விலைகள் இம்மாத இறுதிக்குள் குறையும் என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

டயர், பேட்டரி போன்ற உபகரணங்களின் விலை ஏற்கனவே குறிப்பிட்ட அளவில் குறைந்துள்ளதால், வரும் ஏப்ரல் மாதம் பேரூந்து கட்டணத்தை குறைக்க வாய்ப்பு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மொரட்டுவ பகுதியில் உள்ள வீடொன்றில் தீ விபத்து

மொரட்டுவ, லுனாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று (11) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டினுள் எரிந்து கொண்டிருந்த விளக்கை...

புத்தாண்டின் போது சிறைக் கைதிகளை பார்வையிட சிறப்பு வாய்ப்பு

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து சிறைச்சாலையிலும் உள்ள கைதிகளை திறந்த வெளியில் பார்வையிட அவர்களது உறவினர்களுக்கு...

பாதுகாப்புத் துறை தொடர்பான ஆய்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை வணிகமயமாக்கலில் கவனம்

பாதுகாப்புத் துறை தொடர்பான ஆய்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதற்காக, ஆய்வு மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான தேசிய அணுகுமுறை...