follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1பஸ் கட்டணம் அதிகரிக்குமா?

பஸ் கட்டணம் அதிகரிக்குமா?

Published on

எரிபொருளின் விலை அதிகரிக்கப்படும் பட்சத்தில், பஸ் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்

கடந்த காலங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், கலந்துரையாடல்களை நடத்தி பஸ் கட்டணத்தை அதிகரிக்கவில்லை எனினும் இம்முறை எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் பட்சத்தில், பஸ் உரிமையாளர்களுக்கு பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போதைய சூழ்நிலையில் அவ்வாறான ஒரு நிலைமை கிடையாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

டீசலுக்கான விலையை உயர்வை அரசாங்கம் பொறுப்பேற்று, பஸ் கட்டண்த்தை அதிகரிக்காமல் இருப்பது அதை விட அபாயகரமானது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...