follow the truth

follow the truth

February, 3, 2025
Homeஉள்நாடுஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு அரிசி இறக்குமதி

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அரிசி இறக்குமதி

Published on

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தையடுத்து, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முதல் தொகை அரிசி நாளை (12) காலை இலங்கை வந்தடையவுள்ளது.

இவ்வாறு 5,000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த அரிசி இறக்குமதியின் பின்னர் சதொச விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுங்கப் பரிசோதனையின்றி கொள்கலன்கள் விடுவிப்பு? நிதியமைச்சினால் விசாரணை குழு

சுங்கப் பரிசோதனையின்றி இறக்குமதி கொள்கலன்களை விடுவித்துள்ளதாக வௌியான தகவல் தொடர்பான விசாரணைகளுக்காக நிதியமைச்சினால் குழு​வொன்று நியமிக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் பிரதி செயலாளர்...

டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தின் புதிய சகாப்தம் தொடங்குகிறது

அரசு சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான அடிப்படை படியாக 'GovPay' வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பதவியேற்பு விழா பெப்ரவரி...

பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்

காணாமல் போன இளைஞரைக் கண்டுபிடிப்பதில் பொதுமக்களின் உதவியை கோரி காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த இளைஞன் கடந்த 17 ஆம்...