follow the truth

follow the truth

March, 14, 2025
HomeTOP1தேர்தலுக்கு பணம் வழங்காவிடின் மீண்டும் நீதிமன்றம் செல்வோம்

தேர்தலுக்கு பணம் வழங்காவிடின் மீண்டும் நீதிமன்றம் செல்வோம்

Published on

தேர்தலுக்கு பணம் வழங்காவிடின் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் அதிகாரத்தை ஜனாதிபதி அபகரித்ததன் காரணமாகவே ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றம் சென்றதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து ஜனநாயகத்தை அழித்து, இராணுவம் மற்றும் பொலிஸ் பலத்தால் நாட்டை ஆளுகின்ற ஒரு யுகத்திற்கு மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதி வந்துள்ளதாகவும், இன்று மக்களின் ஜனநாயகத்திற்கும், ஜனரஞ்சகத்திற்கும் பெரும் சவாலாக இருப்பதாகவும் ரஞ்சித் மத்துமபண்டார மேலும் தெரிவித்தார்.

சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே திரு.ரஞ்சித் மத்துமபண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

அம்பலாங்கொடை இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, இடம்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர்...

மாணவர்களுக்கு வழங்கப்படும் 6,000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 ஆம்...

வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேக நபர் விளக்கமறியலில்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக...