follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1நான் உட்பட அனைத்து ஆட்சியாளர்களும் அந்நிய செலாவணியை நிர்வகிக்க தவறிவிட்டோம்

நான் உட்பட அனைத்து ஆட்சியாளர்களும் அந்நிய செலாவணியை நிர்வகிக்க தவறிவிட்டோம்

Published on

தனது அரசாங்கம் உட்பட அடுத்தடுத்த அரசாங்கங்கள் அனைத்தும் அந்நிய செலாவணியை நிர்வகிக்க தவறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன குற்றம் சாட்டியுள்ளார். இதுதான் நாடு தற்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு காரணம் என்று கூறினார்.

‘திறந்த பொருளாதாரத்தின் போது 1977 முதல் நாட்டை ஆட்சி செய்தவர்கள் அனைவரும் குறிப்பாக நானும் அந்நிய செலாவணி நிர்வகிக்க
தவறிவிட்டனர். இதன் விளைவாக, மக்கள் டொலர் பற்றாக்குறையால் உணவுப் பிரச்சினைகளால் அவதிப்படுகின்றனர் என்று முன்னாள் ஜனாதிபதி
கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (20)...