follow the truth

follow the truth

February, 6, 2025
HomeTOP1சீனாவின் அழுத்தத்திற்கு அடிபணிய முடியாது - தாய்வான் ஜனாதிபதி

சீனாவின் அழுத்தத்திற்கு அடிபணிய முடியாது – தாய்வான் ஜனாதிபதி

Published on

தனது அரசாங்கம் சீனாவின் அழுத்தத்திற்கு அடிபணியாது என்றும் அதன் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக நாட்டின் பாதுகாப்பைத் தொடர்ந்து பலப்படுத்தும் என்றும் தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென் தெரிவித்துள்ளார்

நேற்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சுய-ஆட்சிப் பிரதேசத்துடன் ‘அமைதியான ஒன்றிணைப்பை’ மீண்டும் செய்வதாக உறுதியளித்த பிறகு தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென் இதனை தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெளிநாட்டு உப்பு இன்று முதல் சந்தைக்கு

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இன்று (06) முதல் சந்தைக்கு வெளியிடப்படும் என்று ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி,...

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. காலியில் இன்று முற்பகல் 10...

இந்திய மீனவர்களின் பிரச்சினையை ஓரிரு வாரங்களில் தீர்க்க முடியாது – நளிந்த

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய கடற்றொழிலைக் கட்டுப்படுத்துவதற்காகச் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு வாரங்களில் இந்த பிரச்சினையைத் தீர்க்க முடியாது...