follow the truth

follow the truth

April, 22, 2025
Homeஉள்நாடுஏழு மொழிகளைக் கொண்ட புதிய சுற்றுலா மொபைல் செயலி

ஏழு மொழிகளைக் கொண்ட புதிய சுற்றுலா மொபைல் செயலி

Published on

முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்வதற்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான பார் குறியீடுகளை ஸ்கேன் செய்வதற்கும் 7 மொழிகளைக் கொண்ட புதிய சுற்றுலா மொபைல் செயலியை இலங்கை அறிமுகப்படுத்தவுள்ளது.

இதன்போது, பொலிசார் செயலியை கண்காணித்து ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் நடவடிக்கை எடுப்பார்கள்எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, உள்ளூர் சுற்றுலாத் துறையில் பங்குதாரர்களின் ஈடுபாட்டுடன், இலங்கையில் உள்ள சுற்றுலா இடங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை வழங்குவதற்காக மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பணம் செலுத்தும் முறையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

மார்ச் முதல் வாரத்தில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

இலங்கையில் நடத்தப்படவுள்ள பல சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளின் தயாரிப்பு உட்பட சுற்றுலாத்துறையின் எதிர்காலத்திற்கான திட்டங்களையும் அமைச்சர் இதன்போது பகிர்ந்து கொண்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வர்த்தகத் திட்டங்களுக்கு ஏற்ப டிப்போக்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

இலங்கை போக்குவரத்துச் சபையைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் போக்குவரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வணிகத் திட்டத்திற்கு (Business...

உணவுப் பாதுகாப்புக் குழு 06வது முறையாகக் கூடியது

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது...

தபால் மூலம் வாக்களிப்போருக்கான அறிவித்தல்

தபால் மூலம் வாக்களிக்க தேவையான செல்லுபடியான அடையாள அட்டைகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.