follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP1தண்ணீர்க் கட்டணத்தை செலுத்த மற்றுமொரு சந்தர்ப்பம்

தண்ணீர்க் கட்டணத்தை செலுத்த மற்றுமொரு சந்தர்ப்பம்

Published on

மீட்டர் வாசிப்பு (Meter Reader) மூலம் தண்ணீர் கட்டணம் வழங்கப்படும் அதே நேரத்தில் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் கட்டணத்தை செலுத்தும் முறை மார்ச் 1ம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அச்சிடப்பட்ட குடிநீர் கட்டணங்களுக்குப் பதிலாக இ-பில்களை வழங்குவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் வர்த்தக – பியல் பத்மநாத் தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்து நீர் நுகர்வோருக்கும் அச்சிடப்பட்ட குடிநீர் கட்டணத்திற்கு பதிலாக இ-பில் வழங்கும் திட்டம் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று...

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...