follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுதுஷான் குணவர்தனவிடம் சிஐடி வாக்குமூலம்

துஷான் குணவர்தனவிடம் சிஐடி வாக்குமூலம்

Published on

லங்கா சதொச வெள்ளைப்பூண்டு மோசடியை வௌிப்படுத்திய நுகர்வோர் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் துஷான் குணவர்தனவிடம் குற்றப்புலனாய்வு பிரிவு வாக்குமூலம் பெற்றுள்ளது.

லங்கா சதொசவுக்கு உரித்தான கொள்கலன்கள் சட்டவிரோதமாக வௌியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் தனக்கு அரசியல் ரீதியாக அழுத்தங்கள் பிரயோகிப்பதால் தன்னால் சுயாதீனமாகக் கடமையாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து துஷான் குணவர்தன அண்மையில் நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்று பணிப்பாளர் பதவியிலிருந்து விலகி இருந்தார்.

இதேவேளை, துஷான் குணவர்தன முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் பந்துல குணவர்தன பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு ஒன்றை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...