follow the truth

follow the truth

April, 2, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஉள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைப்பா? இல்லையே 

உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைப்பா? இல்லையே 

Published on

உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“உள்ளூராட்சி தேர்தலை யார் ஒத்திவைக்கப் போகிறார்கள்? தேர்தலை தள்ளி வைப்பதற்காக அல்ல. திட்டமிட்டபடி தேர்தல் நடக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்” என அவர் நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டதற்கு எதிராக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் போராட்டம் நடத்திய நிலையில் முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு இல்லையாம் – அநுர அரசு திட்டவட்டம்

அரசியல் கைதிகளை விடுவிப்பது உடனடியாக தீர்மானிக்கக் கூடிய விடயம் அல்ல என் அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு...

மியன்மார் நிலநடுக்கம் – செல்வந்த நாடுகளிடம் சஜித் விடுத்த கோரிக்கை

மியன்மாரில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் உயிரிழந்த மக்களுக்கும் இந்த அவல நிலையை எதிர்கொண்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் வருத்தத்தையும்...

“எனது வேலை மோடியை காப்பாற்றுவது அல்ல..”

எமது நோக்கம் இந்தியாவைக் காப்பாற்றுவதோ அல்லது மோடியைக் காப்பாற்றுவதோ அல்ல என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும்...