follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுமாவனல்லை பிரதேச சபையின் தலைவர் பதவி நீக்கம்

மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் பதவி நீக்கம்

Published on

சப்ரகமுவ மாகாண ஆளுநரால், மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் நோயல் தசந்த ஸ்டீபனை அந்தப் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் பதவிக்கு உப தலைவரான கோரலே கெரத பியதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க உள்ளுராட்சி சபை சட்டத்தின் 185(3) (அ) (i) பிரிவின்படி ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய மேற்படி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

முழு வர்த்தமானி அறிவிப்பு கீழே,

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்த...

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பெயரில் போலிச் செய்தி. மக்களே அவதானம்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஒரு அரசியல் நிலைப்பாட்டில் இருப்பதாக எங்கள் லோகோ, எங்கள் சமூக வலைதளன...

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...