follow the truth

follow the truth

April, 20, 2025
HomeTOP1முன்னாள் மனைவியை உளவு பார்க்க இஸ்ரேலின் 'பெகாசஸ்' மென்பொருளை பயன்படுத்திய டுபாய் மன்னர்

முன்னாள் மனைவியை உளவு பார்க்க இஸ்ரேலின் ‘பெகாசஸ்’ மென்பொருளை பயன்படுத்திய டுபாய் மன்னர்

Published on

டுபாய் மன்னர் ஷேக் முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூம் தனது முன்னாள் மனைவி மற்றும் அவரது சட்டத்தரணிகளை உளவு பார்க்க அவர்களின் தொலைபேசிகளை ஹெக் செய்ய உத்தரவிட்டார் என்று இங்கிலாந்து உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளறது

ஹெக் செய்வதற்கு டுபாய் மன்னர் அல் மக்தூம் இஸ்ரேலிய நிறுவனமான என்எஸ்ஓ உருவாக்கிய அதிநவீன ‘பெகாசஸ்’ மென்பொருளை பயன்டுத்தியுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘எனது மரணத்தை உலகமே பேசும்’ – இஸ்ரேல் தாக்குதலில் காசா பெண் பத்திரிகையாளர் குடும்பத்துடன் பலி

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா...

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று...

கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,...