follow the truth

follow the truth

February, 6, 2025
Homeஉள்நாடுஅரசாங்கத்தின் கொள்கை அறிக்கை ஜனாதிபதியால் சமர்ப்பிப்பு

அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை ஜனாதிபதியால் சமர்ப்பிப்பு [VIDEO]

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் வெகு விமர்சையாக தொடங்கியது.

கடந்த ஜனவரி 27ஆம் திகதி 9ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு முடிவடையும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.

அதன்படி தற்போது அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை ஜனாதிபதி சமர்ப்பித்து வருகின்றார்.

அதன் நேரடி காட்சிகளை கீழே பார்க்கவும்…

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

EPF பதிவு செய்ய புதிய நடைமுறை

ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தின் கீழ் அங்கத்தவர்களைப் பதிவு செய்யும் புதிய நடைமுறையொன்று தொழில் திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஊழியரொருவர் சேவையில்...

அடுத்த வாரம் டுபாய் செல்கிறார் ஜனாதிபதி

2025 உலக அரசு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 10 ஆம் திகதி முதல்...

ஜப்பான் கடன் ஒப்பந்தங்களை திருத்த அமைச்சரவை அனுமதி

வெளிநாட்டுக் கடன் மீள்கட்டமைப்புச் செயன்முறைக்கமைய இலங்கை அரசுக்கும், ஜப்பான் அரசுக்கும் இடையிலான பரிமாற்றுப் பத்திரம் மற்றும் இலங்கை அரசுக்கும்...