follow the truth

follow the truth

September, 22, 2024
Homeவிளையாட்டுஆரோன் ஃபிஞ்ச் சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு

ஆரோன் ஃபிஞ்ச் சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு

Published on

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் தலைவன் ஆரோன் ஃபிஞ்ச் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

கடந்த ஆண்டு, ஒருநாள் போட்டிகளில் இருந்து பிஞ்ச் விலக நடவடிக்கை எடுத்திருந்தார்.

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் வரை தன்னால் விளையாட முடியாது என்பதால், அணிக்கான திட்டங்களை வகுப்பதற்காக வெளியேற இதுவே சரியான தருணம் என ஃபிஞ்ச் தெரிவித்துள்ளார்.

இருபதுக்கு 20 போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்களில் ஒருவரான ஆரோன் ஃபிஞ்ச், 34.28 ஓட்டங்களில் சராசரியை தக்க வைத்துக் கொண்டார்.

ஆரோன் ஃபிஞ்ச் 12 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மகளிர் அணி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐ.சி.சி டி20 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மகளிர்...

உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவு

கடந்த சில நாட்களாக சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்று வந்த உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப்...

கமிந்து இலங்கை இன்னிங்ஸை காப்பாற்றினார்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், துடுப்பெடுத்தாடிய...