அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) இன்று 02 மணிக்கு நாடாளுமன்ற கட்டடதொகுதியில் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய கோப் குழுக் கூட்டத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளது.
அந்தக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினா் சரித ஹேரத் தலைமையில் விசாரணைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.