follow the truth

follow the truth

April, 20, 2025
HomeTOP1அச்சமின்றி முன்னேற நடவடிக்கை எடுங்கள்

அச்சமின்றி முன்னேற நடவடிக்கை எடுங்கள்

Published on

நூறாவது சுதந்திர தினத்திற்குள் உயர் பொருளாதார வளம் கொண்ட உலக மூலதனத்தின் கேந்திர நிலையமாக விளங்கும் இலங்கையை உருவாக்க இன்று மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் அச்சமின்றி மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதற்காக மக்களின் நம்பிக்கையையும் ஆசீர்வாதத்தையும் எதிர்பார்க்கிறேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

75வது தேசிய சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த சந்தர்ப்பம் நமக்கு மிகவும் முக்கியமான மற்றும் சவாலான நேரம்.

கடந்த 75 ஆண்டுகளில், நாம் பெற்றதை விட இழந்தவை அதிகம். உலகப் பொருளாதாரத்தில் கணிசமான அளவு பெரிய பங்கைப் பெறுவதற்குத் தேவையான உத்திகளைத் திட்டமிடுவதே இந்த ஆண்டு எங்களின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனையில் விசேட போக்குவரத்து திட்டம்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்...

இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1,300 மில்லியன் ரூபா வருமானம்

கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று (19) வரையான காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து சபை சுமார் 1,300...

மீரிகம பகுதியில் புதிய நுளம்பு இனம் அடையாளம்

இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனமொன்று மீரிகம பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த நுளம்பு இனம் கியூலெக்ஸ் லொபசெரோமியா சின்டெக்லஸ்...