follow the truth

follow the truth

March, 14, 2025
Homeஉள்நாடுநாப்தா இன்றி களனிதிஸ்ஸ செயற்பாடுகள் நிறுத்தம்

நாப்தா இன்றி களனிதிஸ்ஸ செயற்பாடுகள் நிறுத்தம்

Published on

களனிதிஸ்ஸ கூட்டு சுழற்சி மின் நிலையத்தில் நேற்று (02) இரவு மின் உற்பத்திப் பணிகள் நிறுத்தப்பட்டதாக மின் உற்பத்தி நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.

165 மெகாவாட் மின்சாரத்தில் இயங்கி வரும் இந்த ஆலை, தேசிய மின் கட்டமைப்பிற்கு பாரிய பங்களிப்பை வழங்கி வரும் நிலையில், மின் உற்பத்திக்கு தேவையான நாப்தா கையிருப்பு இல்லாததால் நிறுத்தப்பட்டதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

எண்ணெய் நிறுவனத்திடம் 2000 மில்லியன் லீட்டர் இருந்தபோது நாப்தா வழங்கப்படாததால் இந்த ஆலை செயலிழந்தது என்றும் அந்த அதிகாரி கூறினார்.

மேலும், டீசல் ஆலைகளை விட நாப்தா ஆலைகள் ஒரு யுனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய குறைந்த செலவில் உள்ளது என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேக நபர் விளக்கமறியலில்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக...

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

மூதூர் - தாஹாநகர் பகுதியில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இருவரினதும் பேர்த்தியான 15 வயது சிறுமி...

எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் சாலி நளீம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் சாலி நழீம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தவதாக...