follow the truth

follow the truth

March, 15, 2025
Homeஉள்நாடுகொழும்பின் பல பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பின் பல பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம்

Published on

75 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகளின் ஒத்திகையை முன்னிட்டு காலி முகத்திடல் மற்றும் கொழும்பின் பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இந்த போக்குவரத்து திட்டம் அமுலில் உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதன்படி பல வீதிகளின் போக்குவரத்து நிறுத்தப்படும் என மேற்கு போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் விஜேசிங்க தெரிவித்தார்.

போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் கொழும்பிற்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் வாகனங்கள் பயன்படுத்த வேண்டிய மாற்றுப் பாதைகள் தொடர்பிலும் பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் விஜேசிங்க தெளிவுபடுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் நிகழ்வு

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று (14)...

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

அம்பலாங்கொடை இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, இடம்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர்...

மாணவர்களுக்கு வழங்கப்படும் 6,000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 ஆம்...