follow the truth

follow the truth

October, 19, 2024
Homeஉள்நாடுஅடுத்த வாரம் தொழிற்சங்க நடவடிக்கை

அடுத்த வாரம் தொழிற்சங்க நடவடிக்கை

Published on

நியாயமற்ற வரி விதிப்பை நிறுத்துவதற்கு இந்த வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அடுத்த வாரம் முதல் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இன்று (31) கலந்துரையாடல் கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பவுள்ளதாக அந்த சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

துறைமுகத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் நாளை ஒன்று கூடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக தொழில் வல்லுனர்களின் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் நிரோஷன் கோரகனகே தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொதுத் தேர்தல் – 290 முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 290 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது, தேர்தல் சட்ட விதிகளை மீறியமை தொடர்பிலேயே...

இன்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய குழு

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான ரயில் மார்க்கத்தில் இன்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத்...

வாகன வருமான அனுமதிப் பத்திரம் குறித்து அறிவித்தல்

வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் மேல் மாகாணத்தை ஏனைய மாகாணங்களுடன் இணைக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் உரிய அதிகாரிகளுக்கு...