follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉலகம்உலகில் அதிக நாட்கள் லொக்டவுன் செய்யப்பட்ட நகரம்

உலகில் அதிக நாட்கள் லொக்டவுன் செய்யப்பட்ட நகரம்

Published on

கொரோனா வைரஸ் ஏற்பட்டதிலிருந்து உலகில் இதுவரை அதிக நாட்கள் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நாடுகளில் அவுஸ்திரேலியா மெல்போர்ன் நகரம் பதிவாகியுள்ளது.

அங்கு இதுவரை 246 நாட்களாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, உலகில் கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து அதிக நாட்கள் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நகரமாக ஆஜென்டினா தலைநகரம் புவனோர்ஸ் அயர்ஸ் காணப்பட்டது .

இந்த நகரம் 245 நாட்கள் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. .

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...

சிம்பாப்வேயில் கடும் வறட்சி – 200 யானைகளை கொன்று மக்களுக்கு உணவளிக்க திட்டம்

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாட்டி வதைத்து வரும் கடும் வறட்சி காரணமாக ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில்...