follow the truth

follow the truth

October, 20, 2024
Homeஉள்நாடுமருந்து உற்பத்தியை 50 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை

மருந்து உற்பத்தியை 50 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை

Published on

அடுத்த சில வருடங்களில் மருந்து உற்பத்தியை 50% ஆக அதிகரிப்பதில் இலங்கை கவனம் செலுத்துவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவருடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது மருந்து உற்பத்தி 15 – 20 சதவீதம் என்ற நிலையில் உள்ளது. நாட்டுக்குத் தேவையான மருந்து உற்பத்திக்கான மூலப் பொருட்களை வழங்குவதில் கவனம் செலுத்தி இந்த நாட்டில் மருந்து உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

உபகரணங்களை இறக்குமதி செய்வதில் வரிச் சலுகையில் இருந்து விலக்கு அளிப்பது உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படும் என்றும் புதிய திட்டத்திற்காக 12 முதலீட்டாளர்கள் தொழிற்சாலைகளுக்காக முதலீடு செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கான எச்சரிக்கை

கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (20)...

இந்தியக் கடற்படை கப்பல் கொழும்பில்

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான “INS Kalpeni” என்ற கப்பல் இன்று(19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கடலோரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த 8 அரச வாகனங்கள் மீள ஒப்படைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வசமிருந்த 8 அரச வாகனங்கள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னாள்...