follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுமின் கட்டணம் அதிகரிப்பிற்கு எதிராக எழுத்தாணை மனு தாக்கல்

மின் கட்டணம் அதிகரிப்பிற்கு எதிராக எழுத்தாணை மனு தாக்கல்

Published on

ஜனவரி முதலாம் திகதி முதல் மின் கட்டணத்தை அதிகரிக்கும் அமைச்சரவையின் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மின் பாவனையாளர்கள் சங்கம், அதன் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க, சுற்றுச்சூழல் நீதிக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஹேமந்த விதானகே மற்றும் சுற்றுச்சூழல் நீதிக்கான மத்திய நிலையம் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் இந்த எழுத்தாணை மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

மனுக்களின் பிரதிவாதிகளாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர், இலங்கை மின்சார சபை, அமைச்சரவையின் அனைத்து உறுப்பினர்களும் பெயரிடப்பட்டுள்ளனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா?

இவ்வருடம் நடைபெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சை வினாத்தாள் கசிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தால், பரீட்சையை...

மேல்மாகாண வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சாளரங்கள் இன்று மூடப்படும்

மேல்மாகாணத்தில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து அனுமதிச் சாளரங்களும் இன்று மூடப்படும் என மேல்மாகாண சபை தெரிவித்துள்ளது. ஏனெனில் ஜனாதிபதி...

“கஞ்சிபானியின் பெயரே KPI என எழுதப்பட்டது”

அதுருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை கொல்ல...