follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1இலங்கைக்கு காலக்கெடுவை விதித்த ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கைக்கு காலக்கெடுவை விதித்த ஐரோப்பிய ஒன்றியம்

Published on

பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து இலங்கையின் காலக்கெடுவை ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது பிடிஏ விரைவில் திருத்தப்படும் என்று ஜனாதிபதி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உறுதியளித்தார்.

மேலும் உலகில் மனித உரிமைகள் தொடர்பான உடன்படிக்கைகளுக்கு நாடு கட்டுப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கைக்கு புளுP பிளஸ் வர்த்தகச் சலுகையை பரிசீலனை செய்ய உள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...