follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுநுவரெலியா விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க அனுமதி

நுவரெலியா விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க அனுமதி

Published on

நுவரெலியா – நானுஓயா – ரதல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கும் நட்டஈட்டை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான், அமைச்சரவை கூட்டத்தில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 20ம் திகதி நுவரெலியா – ரதல்ல பகுதியில் பாடசாலை கல்வி சுற்றுலா சென்ற பஸ், வேன் மற்றும் முச்சக்கரவண்டி மோதியதில் 7 பேர் உயிரிழந்ததுடன், 50திற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்த...

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பெயரில் போலிச் செய்தி. மக்களே அவதானம்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஒரு அரசியல் நிலைப்பாட்டில் இருப்பதாக எங்கள் லோகோ, எங்கள் சமூக வலைதளன...

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...