follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉலகம்வெடிகுண்டு பீதியால் விமானம் அவசரமாக தரையிறக்கம்

வெடிகுண்டு பீதியால் விமானம் அவசரமாக தரையிறக்கம்

Published on

வெடிகுண்டு பீதியால் ஏதென்ஸ் விமான நிலையத்தில் திடீரென தரையிறங்கிய “ரியான் ஏர்” விமானத்தில் வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை என பிரேசில் விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போலந்தில் இருந்து வந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொய்யான செய்தியால், விமானம் ஏதென்ஸ் விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு திருப்பி விடப்பட்டது.

குறித்த விமானத்தில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தியதாகவும் அதில் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்போது விமானத்தில் சுமார் 190 பயணிகள் இருந்ததாகவும், இது தொடர்பான தவறான தகவல் தொடர்பாக போலந்து அரசும் சிறப்பு விசாரணையை தொடங்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக நேரம் வேலை பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு ஆகிய காரணங்களால் அலுவல் நாட்களை குறைக்க...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...