follow the truth

follow the truth

March, 14, 2025
Homeஉலகம்வெடிகுண்டு பீதியால் விமானம் அவசரமாக தரையிறக்கம்

வெடிகுண்டு பீதியால் விமானம் அவசரமாக தரையிறக்கம்

Published on

வெடிகுண்டு பீதியால் ஏதென்ஸ் விமான நிலையத்தில் திடீரென தரையிறங்கிய “ரியான் ஏர்” விமானத்தில் வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை என பிரேசில் விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போலந்தில் இருந்து வந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொய்யான செய்தியால், விமானம் ஏதென்ஸ் விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு திருப்பி விடப்பட்டது.

குறித்த விமானத்தில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தியதாகவும் அதில் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்போது விமானத்தில் சுமார் 190 பயணிகள் இருந்ததாகவும், இது தொடர்பான தவறான தகவல் தொடர்பாக போலந்து அரசும் சிறப்பு விசாரணையை தொடங்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘ரயில் கடத்தலுக்கு பின்னால் இந்தியாவின் சதி’ – பாகிஸ்தான் குற்றச்சாட்டு

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பெஷாவர் செல்லும் பயணிகள் ரயில் கடந்த மார்ச் 11 கடத்தப்பட்டது. 400க்கும் மேற்பட்ட பயணிகளை, பெரும்பாலும்...

இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளுக்கு விசாரணை நடத்த சர்வதேச நீதிமன்றம் தீர்மானம்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கு இடையேயான போரில் பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்வதற்கு...

தீப்பற்றி எரிந்த அமரிக்கா விமானம்

Colorado Springs விமான நிலையத்திலிருந்து Dallas Fort Worth நோக்கி பயணித்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் போயிங் 737-800 விமானம்...