follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுதிருமண நிகழ்வுகளில் தடுப்பூசி பெறாத நபர்களுக்கு அனுமதி மறுப்பு

திருமண நிகழ்வுகளில் தடுப்பூசி பெறாத நபர்களுக்கு அனுமதி மறுப்பு

Published on

முழுமையான கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத எந்தவொரு நபருக்கும் திருமண நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எதிரவரும் ஒக்டொபர் மாதம் 31 ஆம் திகதிக்கு பின்னர் இதனை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 50 பேரின் பங்குபற்றுதலுடன் திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை கடைபிடிக்காத நபர்களின் வீடுகளில் திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்காதிருக்கவும் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிறிய மற்றும் மத்திய பரிமாண திருமண சேவை வழங்குனர்கள் தெரிவிக்கின்றனர்..

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...