follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉலகம்ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம் - பிரான்ஸில் போராட்டம்

ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம் – பிரான்ஸில் போராட்டம்

Published on

பிரான்ஸில் ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ள திட்டத்திற்கு எதிராகத் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

திட்டத்தின்படி ஓய்வுபெறும் வயது, 62இலிருந்து 64இற்கு உயர்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஓய்வுபெறும் வயதை பின்னுக்குத் தள்ளும் ஜனாதிபதி மக்ரோனின் சீர்திருத்தத் திட்டத்தை எதிர்த்து பிரான்ஸில் வெகுஜன வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த வேலை நிறுத்தத்தால் பொது போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல பாடசாலைகள் மற்றும் பிற பொது சேவைகள் மூடப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பெரு முன்னாள் ஜனாதிபதிக்கு 20 வருட சிறைத்தண்டனை

பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலெஜான்ட்ரோ டோலிடோவிற்கு (Alejandro Toledo) 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

அமெரிக்காவில் டவர் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்து – 4 பேர் பலி

அமெரிக்காவில் ரேடியோ டவர் மீது ஹெலிகாப்டர் மோதியலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின்...

இந்தோனேஷியாவின் புதிய அமைச்சரவை பதவியேற்பு

இந்தோனேஷியாவின் புதிய ஜனாதிபதி ப்ரபோவோ சுபியன்டோ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று(21) பதவிப்பிரமாணம் செய்தது. இந்தோனேஷியாவில் ஜனாதிபதி பதவிக்கான...